புதன், 11 நவம்பர், 2020

நாட்டில் திடீரென அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்கள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.
இதன்படி ஆகக்குறைந்த கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஸ்களில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் 
அமுனுகம கூறினார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக