புதன், 11 நவம்பர், 2020

நாட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மறியல்

யாழ் தென்மராட்சி – கரம்பகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும் விடுதி உரிமையாளரையும் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த பெண்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக