செவ்வாய், 17 நவம்பர், 2020

நாட்டில் உத்தரவை மீறிய 95 பேர் ட்ரோன்களின் கண்காணிப்பால் கைது

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம் ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமை உத்தரவை மீறிய 95 பேர்.17-11-20. இன்று கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ட்ரோன்களின் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக