செவ்வாய், 17 நவம்பர், 2020

சஜித்தணி எம்பி மீன்களை வாங்க வலியுறுத்தி பச்சையாக கடித்தார்

நாட்டில் கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல் மீன்களை மக்கள் வாங்க வேண்டுமென ஊடக சந்திப்பில் தெரிவித்த, 
சஜித்தணி எம்பியும் முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாராச்சி மீன் ஒன்றை பச்சையாக கடித்து காண்பித்தார்  
சஜித்தணி எம்பி

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக