செவ்வாய், 24 நவம்பர், 2020

கம்பஹா வத்தளையில் ஆலய வீதி வீட்டுத் தொகுதி முடக்கம்

கம்பஹா – வத்தளை ஆலய வீதிப் பகுதியில் உள்ள தொழிலாளர் வீட்டுத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.
அங்கு 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக