புதன், 11 நவம்பர், 2020

இம்பசிட்டி பகுதியில் 3கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்  பருத்தித்துறை இம்பசிட்டி பகுதியில்   கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் 
11-11-20..இன்று மாலை  சந்தேக நபர் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன 
கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார்
 தெரிவித்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக