திங்கள், 9 நவம்பர், 2020

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்க -கல்வி அமைச்சு ஆலோசனை

நாட்டில் எதிர்வரும் 27ம் திகதி முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பில் 
கல்வி அமைச்சு ஆலோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆராயப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக