வெள்ளி, 13 அக்டோபர், 2023

உங்கள் அனைவரிடமும் முக்கியமாக இருக்க வேண்டிய நாட்டின் தொலைபேசி இலக்கங்கள்

நாட்டு மக்கள் அனைவரிடமும் முக்கியமாக  இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்● பிரதமர் – 011-2321406● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962● கல்வி அமைச்சு – 1988● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905● IMEI மீளாய்வு அலகு...

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது

யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின்  முச்சக்கரவண்டி  28-09-2023.வியாழக்கிழமை  அன்று  மரத்தின் கீழ் நிழலுக்காக  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு  முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது   என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது...

வியாழன், 7 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி

யாழ் போதனா வைத்தியசாலையில்  8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது.காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.தாதிக்கு பயணத்தடைஅது...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

வடக்கில் தென்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வெளியான அதிர்ச்சி செய்தி

 வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு...

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இலங்கை மருதானையில் கண்ணீர்ப்புகை தாக்குதல்

மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகச் செய்தியாளர் தெரிவித்தார். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...