புதன், 31 மார்ச், 2021

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், 30-03-2021.அன்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து...

புதன், 24 மார்ச், 2021

நாட்டில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் 24-03-2021.இன்று தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும் அமைச்சர்...

திங்கள், 22 மார்ச், 2021

பெல்மடுல்லவில் 80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் பொலிஸாரால் கைது

பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, காரணம் என்ன என்பதை குறித்த பெண் வெளியிடவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவர்...

வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க தேவை இல்லை

நாட்டில்  சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என  சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ                                 தெரிவித்துள்ளார்.                                       அலரி...

புதன், 10 மார்ச், 2021

ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..யாழ் விவசாயிகளுக்கு

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஷ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை யாழ்ப்பாண உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய உருளைக்கிழங்குகளைவிட, யாழ்ப்பாண உருளைக்கிழங்கின் வாசமும் சுவையும் அலாதியானது என்றும் அரசின் பிரதானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்....